Author: tvssomu

“நான் ஆசைப்பட்டிருந்தால்…“: முதன் முதலாக வாய் திறந்தார் சசிகலா

சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, .…

பாஜகவினரின் ஆபாச நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு காங். ஜோதிமணி பகிரங்க கடிதம்

காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, களத்தில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்குபவர். அரசியல் பிரமுகர், பெண்ணியவாதி, படைப்பாளி என பன்முகம் கொண்டவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடு குறித்து…

டிஜிட்டல் இந்தியா வேண்டாம்…. மனதைக் கழுவுங்கள்!: பிரதமர் மோடிக்கும், நடிகர் ரஜினிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் சுளீர்

மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கத்தில் கலந்துகொண்டார் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள, இந்திய…

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில்  மழை

சென்னை: இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றமா: அதிபர் புதின் பதில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் ரஷியா மீது அமெரிக்க…

நாளை மறுநாள் (டிச: 31) பொ.செ. ஆகிறார் சசிகலா 

நியூஸ்பாண்ட் இன்று சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு, வி.கே. சசிகலா தலைமையில் இயங்கப்போவதாக தீர்மானம் இயற்றியுள்ளது. சசிகலாவை, தலைமையேற்கவும் வற்புறுத்தி உள்ளது. இந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓ.பி.…

"மாண்புமிகு சின்ன அம்மா" பொ.செ.வாக ஒப்புக்கொண்டார்: ஓபிஎஸ்

சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் தலைமையிலான குழு, சசிகலாவின் போயஸ்…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்!  மத்திய அரசு மவுனம் ஏன்?  சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ்…

ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! அதிமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், “மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும்” என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் மொத்தம் 14…