aiya
மேலும் இரண்டு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.