இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் மிக பெரிய ஃபிளாப் ஆனது .
இந்நிலையில் தனது அடுத்த படத்தை எப்படியாவது மிகப்பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.
இதற்காக கதை உருவாக்கியுள்ள அவர் இரண்டு நடிகர்களைத் தனது படத்தில் நடிக்க வைக்க உள்ளாராம்.
உதயநிதியும் அதர்வாவும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக உதயநிதி இயக்குனர் பாலாவை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்.