பெங்களூரு:

ன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் மற்றும்  கேஜிஎப் பட ஹீரோ யஷ் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனித் ராஜ்குமார்

கன்னட நடிகர் மறைந்த ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவரும் நடிகரே. இவரது வீடு பெங்களூருவில் உள்ளன. இங்கு இன்று காலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

அதுபோல சமீபத்தில் வெளியான கே.ஜி.எப். பட ஹீரோ யஷ் வீட்டிலும் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல மொழிகளில் வெளியானி கேஜிஎப் படம்  ரூ.150 கோடி வருமானம் ஈட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.இந்த நிலையில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது  கன்னட திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கேஜிஎப் ஹீரோ யஷ்

வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டுநடத்தி வருவதாக கூறப்படுகிறது.

க்குள்ளாக்கியுள்ளது. வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து இரு முன்னணி நடிகர்கள் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது. . இந்த நிலையில், இன்று காலை முதல் பெங்களூரிலுள்ள இவ்விரு நடிகர்கள் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான பிற பகுதிகளிலும், வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுகிறது.