சோம் ஒளித்து வைத்திருந்த பத்திரத்தை பாலா அவருக்கு தெரியாமல் திருடி விட்டார். எனினும் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி என்னவென்றால் பிக்பாஸ் தற்காலிகமாக டாஸ்க்கை நிறுத்தி வைத்திருந்த போது பாலா எப்படி அதை திருடலாம் என்று கேள்வி கேட்கின்றனர்.

இதனால் கோபமடைந்த பிக்பாஸ் பட்ஜெட்டை மொத்தமாக கேன்சல் செய்துள்ளார்.

சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க், பல களேபரங்களுக்கு பிறகு திருடியது யார் என்று ஒப்புக்கொண்டார்கள். பின்பு அதை தொலைத்ததற்க்காக சோமை அனைவரும் ரவுண்டு கட்டுவதை பார்க்க முடிகிறது.