இந்தியா, சீன எல்லை லடாக்கில் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே 2 நாட்களுக்கு முன் நடந்த ந மோதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தமிழகத்தை பழனி மூன்று வீரர்களுக்கும் நாடே வணக்கம் செலுத்தியது.

இந்நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வீரமரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.


வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விஜய் நடித்த பிகில் பட இயக்குனர் அட்லி டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி தெரிவித்திருக்கிறார்.


தமிழகத்தைச் சேர்ந்த பழனி மற்றும் சந்தோஷ் பாபு, ஓஜா மூவருக்கும் இதய அஞ்சலி , சல்யூட் என கூறி உள்ளார்.