காபுல்

ப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல்.

இங்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ள மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட் தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.

மேலும் பாதுகாப்பு படையினர் அந்த இடங்களுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்து தகவல் ஏதும் வரவில்லை.

இந்த சம்பவங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.