Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கொரோனாவுக்கு மூக்கு வழியாக தடுப்பூசி… ஆய்வு நம்பிக்கையளிப்பதாக தகவல்

ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம்…

விண்ணுக்குச் சென்று திரும்பிய ரிச்சர்ட் பிரான்சன்… “இது என்ன பிரமாதம்” என மல்லுக்கு நிற்கும் பெசோஸ்

விண்வெளிக்கு சென்று திரும்பும் தனது 20 ஆண்டு கனவை பூர்த்தி செய்தார் விர்ஜின் குழுமத்தின் தலைவரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான 70 வயதே ஆன ரிச்சர்ட்…

பணிந்தது வாட்ஸ்அப்: புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தகவல்….

டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதை அங்கீகரிக்காத பயனர்களின் சேவை நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தது. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய…

கடலுக்கடியில் கனிம ஆராய்ச்சி : தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் புதிய வரலாறு

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்சத இயந்திரங்கள் மூலம் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் கடலுக்கடியில் உள்ள கனிம வளம் குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வு புதிய வரலாற்றைப்…

ஆகாயத்தில் ‘பறக்கும் கார்’ சோதனை ஓட்டம் வெற்றி … வீடியோ

ஸ்லோவாகியா நாட்டின் நிட்ரா நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள தலைநகர் ப்ரடீஸ்லவா-வுக்கு 35 நிமிடங்களில் சென்று சேர்ந்தது க்ளென் விஷன் தயாரித்திருக்கும் புதிய…

உடல் எடையைக் குறைக்க ‘புதிய வாய்ப்பூட்டு சாதனம்’…

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்காக புதிதாக காந்த சக்தியில் இயங்கக்கூடிய வாய்ப்பூட்டு சாதனம் ஒன்றை நியூஸிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேல் மற்றும் கீழ்…

30லட்சம் ஊழியர்களை வீடுக்கு அனுப்புகிறது பிரபலமான மென்பொருள் நிறுவனங்கள்… அதிர்ச்சி தகவல்…

மும்பை: இந்தியாவில் உள்ள பிரபலமான மென்பொருள் நிறுவனங்கள், சுமார் 40 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஏற்கனவே இந்திய அரசின்…

நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!

டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மூலம்…

சைபீரிய உறைபனியில் 24000 ஆண்டுகளாக உறைந்துகிடந்த சிறிய புழு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது….

ஒரு நுண்ணுயிரி 24,000 ஆண்டுகளாக வடகிழக்கு சைபீரியாவின் பரந்த நிலங்களில் உறைந்து கிடந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து இனப்பெருக்கம் செய்துள்ளது. பிடெல்லோய்ட் ரோடிபர் எனும் இந்த நுண்ணுயிரி ரஷ்ய…

முதலீடு இல்லாமல் மாத வாடகையில் அரசுக்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க முன்வந்துள்ளது காரைக்குடி ‘கல்ப் என்ஜினியரிங்’….

காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தற்போதைய கொரோனா…