Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

டிவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய அரசு ‘இறுதி எச்சரிக்கை’…

டெல்லி: இந்திய அரசின் விதிகளை மதிக்கத்தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு இந்திய அரசு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது. துணைகுடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடுவின்…

செவ்வாய் கிரகத்தில் திக்கு தெரியாமல் திண்டாடிய நாசா ஹெலிகாப்டர்

நாசாவின் ஆய்வு ஹெலிகாப்டரான இன்ஜெனிட்டி ஏப்ரல் மாதம் முதன் முதலாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆண்டு துவக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் சென்று…

உள்ளூர் சட்டங்களை மதிக்கிறோம்! சமூகவலைதள கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை ‘பளீச்’ பதில்…

டெல்லி: இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு சில நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ஆதரவாக…

மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள் – விசாரணையில் அம்பலம்

பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது…

சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் உலக நகரங்களில் டெல்லிக்கு 5வது இடம்… ஆய்வு தகவல்…

டெல்லி: சைபர் தாக்குதலை அதிக அளவில் எதிர்கொள்ளும் உலக நகரங்களில் டெல்லி 5வது இடத்தை பிடித்துள்ளதாக சுபெக்ஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. டெல்கோக்களுக்கான என்எஸ்இ-பட்டியலிடப்பட்ட டிஜிட்டல் சேவை…

கொரோனா தடுப்பூசி உங்கள் உடம்பில் என்ன செய்கிறது ?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 2021 ஜனவரி 16 ம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்கியது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது…

‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்

முதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு உள்ளது என்று கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய…

22000 கோடி ரூபாய் செலவில் நாசா செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் விண்கலத்தை லண்டனில் இருந்து ஆட்டுவிக்கும் இந்தியர்

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரோவர் விண்கலத்தை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் சஞ்சீவ் குப்தா லண்டனில் இருந்து இயக்கி வரும் ருசிகர தகவல் தற்போது வெளியாகி…

ஆபாசத்தகவல்கள் மற்றும் வன்முறை குறித்து புகார் அளிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்! சமூக வலைதளங்கள், டிஜிட்டல் மீடியாக்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக வலைதளங் களில் ஆபாசத்தகவல்கள் மற்றும் வன்முறை உள்பட தேசவிரோத…

காஷ்மீர் குளிரில் ராணுவ வீரர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் உஷ்ணமாகும் கூடாரங்கள்

காஷ்மீர் எல்லையில் உறை பனியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நம் தேசத்தின் பாதுகாப்பு பணியில் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளனர். பனி பொழிவு அதிகம்…