Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கொரோனா: பிரபல இருதயநோய் நிபுணர் மெஹ்ரா & டேட்டா நிபுணர் தேசாய் – HCQ ஆய்வு மோசடியின் பின்னணியில் இந்திய நிபுணர்கள்

மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மந்தீப் ஆர். மெஹ்ரா இப்போது ஹார்வர்டில் பேராசிரியராக உள்ளார். சப்பன் எஸ். தேசாய் அவர்கள் “ Surgisphere” என்ற…

சீனாவுக்கு ஆதரவாக ‘Remove China Apps’ இந்திய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்…

சீன வர்த்தகத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வந்த இந்திய செயலியான ‘Remove China Apps’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய…

பேஸ்புக்கில் பிழை: கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ரூ.70ஆயிரம் பரிசு…

மதுரை: பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு தவறை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய மதுரையைச் சேர்ந்த சென்னை கல்லூரி மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.70 ஆயிரம் பரிசு…

கொரோனா அறிகுறிகள் பற்றி மக்கள் பேசுவது என்ன? தரவு அறிவியல் ஆய்வு

கொரோனா தொற்று (கோவிட் 19) தமிழகத்தில் 4000 பேருக்குமேல் தொற்றியுள்ள நிலையில் உலகம் முழுதும் கொரோனா நோயின் அறிகுறிகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் , என்ன…

இனி வாட்ஸ் அப்பில் 8 பேருடன் காணொலி வழியே பேசலாம்!

கொரொனா பெருந்தொற்றுக்காலத்தில் இணைய வழி உரையாடல்கள், இணைய வழி அழைப்புகளின் வழியே பலரும் தொடர்பு கொண்டு வரும் நிலையில் சூம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது…

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறதா ஓசோன் படலம்???

உலகின் வியத்தகு நிகழ்வாக, எப்படி தானாகவே உருவானதோ, அதைப்போலவே, உலகின் மிகப்பெரிய அந்த ஓசோன் துளை தானாகவே சரியாகியுள்ளது. ஆர்க்டிக் பிரதேசத்தின் மீது உருவாகியிருந்த இந்த ஓசோன்…

மொபைல் போன் மூலம் செயல்படும் உலகின் மிகச்சிறிய வென்டிலேட்டர்… இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்… வீடியோ

மொபைல் போன் மூலம் செயல்படும் வகையில், இந்தியாவில் வென்டிலேட்டர் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது உலகிலேயே சிறிய வென்டிலேட்டர் என கூறப்படுகிறது. உலக…

கொரோனாவுக்காக “இணைந்த கைகள்” : ஆப்பிள்-கூகிள்

உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கோவிட் -19 தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், மக்களைப் பாதுகாக்கவும், சமுதாயத்தை மீண்டும் உயிர்பிக்கவும் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர் . உலகின் பிரபல…

ஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா? அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்!

ஆல்பபெட் நிறுவனத்தின் கூகிள் நிறுவனம் கடந்த வியாழன்று ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனாவைரஸ் பெருந்தொற்று அதிகமாக பாதிக்காமல் இருக்க அரசாங்கங்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தன. இந்நிலையில் 131…

சூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை!

அன்புள்ள பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு நாளை மாலை 7.30 மணி அளவில் சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் அவர்கள் சூழலியல் திரிபும், நோய் பரவலும்… என்ற தலைப்பில் நம்மிடையே…