Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை!

அன்புள்ள பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு நாளை மாலை 7.30 மணி அளவில் சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் அவர்கள் சூழலியல் திரிபும், நோய் பரவலும்… என்ற தலைப்பில் நம்மிடையே…

டிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)

குறுகிய வடிவிலான நகைச்சுவை, ஆட்டம்பாட்டத்துடன் தங்களது திறமைகளை வெ ளிப்படுத்த உதவும் செயலியாக டிக்டாக் விளங்கிவருகிறது. சீன தயாரிப்பாக இருந்தாலும் கூட அமெரிக்காவில் 38% சந்தையை தக்க…

எச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…

சமூக வலைத்தளங்களை ஒட்டுமொத்தமாக எல்லா செயலிகளையும் மொத்தமாக பயன்படுத்துப வர்கள் 2.82 பில்லியன் ( 282 கோடி பேர் ) என்று https://www.statista.com/ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது இந்த…

இணைய வழு வேட்டையர்கள்!

சமீபகாலமாக நாம் பல்வேறு செய்திகளை படித்திருப்போம். பேஸ்புக் தொழில்நுட்ப பிரச்னை, வாட்ஸ் அப் நம்மை உளவு பார்க்கிறது, இந்திய இணையத்தளங்கள் பாகிஸ்தான் ஹேக்கர்களால் தகர்க்கப்பட்டது என்று பல…

எங்களுக்கு அமெரிக்க வர்த்தகம் தேவை இல்லை : சீன மொபைல் நிறுவனம் வாவே (Huawei) அதிரடி

ஷென்சேன் அமெரிக்காவின் வர்த்தகம் தேவை இல்லை என சீனாவின் பிரபல மொபைல் நிறுவனமான வாவே (Huawei) அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இணையச் சேவை 4 ஜி தொழில்நுட்பத்தில்…

இந்தியச் சந்தையில் மதிப்பினை இழக்கும் வாட்ஸ்அப் !

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி 20 நாடுகளில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட 1400 பேரை உளவு பார்த்த இஸ்ரேல் நிறுவனம் NGO Group மீது…

புதிய லோகோவுடன் இன்டர்நெட்டை கலக்க வரும் ஃபேஸ்புக்

சமூக வலைதளங்களில் பிரபலமான ஃபேஸ்புக் புதிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த லோகோ, விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு…

சாம்சங்கின் மடிக்கும் போன் விரைவில் அறிமுகம்

உலகின் முன்னணி செல்பேசி நிறுவனமாக விளங்கிவரும் சாம்சங் தனது புதிய மடிக்கும் வசதியுள்ள திறன் பேசிகள் , 5 ஜி தொழில்நுட்ப வசதியுடன் விரைவில் வெளிவர உள்ளது…

வாட்ஸ்அப் மூலம் உளவு : இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ்அப் புகார்

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி 20 நாடுகளில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிக்கை யாளர்கள் உட்பட 1400 பேரை உளவு பார்த்த இஸ்ரேல் நிறுவனம் NGO Group…

தெர்மல் காமிரா மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த பெண்

எடின்பர்க், ஸ்காட்லாந்து ஸ்காட்லாந்து எடின்பர்கை சேர்ந்த ஒரு பெண் தெர்மல் காமிரா என்னும் உஷ்ண மானி புகைப்பட கருவி மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதை கண்டறிந்துள்ளார்.…