Category: ஆன்மிகம்

ஆன்மிக பூமி அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம் – 6 நாட்களில் 19 லட்சம் பேர் தரிசனம்

அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 6 நாட்களில் 19 லட்சம் பேர்…

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம் இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இ‌தை அனுமார் மூலம் அறிந்த…

ராமர் கோயில் கட்டியதை பணியிடத்தில் ‘ஸ்வீட்’ கொடுத்து கொண்டாடிய குவைத்தைச் சேர்ந்த 9 இந்தியர்கள் வேலை இழப்பு…

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை கொண்டாடிய குவைத்தில் பணிபுரியும் ஒன்பது இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குவைத்தில் உள்ள இரண்டு…

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

அயோத்தி அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம்…

இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது! அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ராமர் பாதையில் நாம் சென்றால் இந்தியா நம்பர்-1 நாடாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். அயோத்தி…

தைப்பூசம்: திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்கள் பக்தர்கள் வெள்ளம் – சுவாமி தரிசனம்…

சென்னை: தைப்பூசம் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முருகப்பெருமான்…

இன்று( 25-01-2024) வியாழக்கிழமை தைப்பூசம் தைப்பூசம் தை மாதத்தில் வரக் கூடிய ஒரு விழாவாகும். இந்த விழா முருகப் பெருமானைக் கொண்டாட உருவானது. இந்த நாளில் பழனி…

தை பூசத்தை முன்னிட்டு வடலூரில் நாளை போக்குவரத்து மாற்றம்…

தை பூசத்தை முன்னிட்டு நாளை வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் தொடர் விடுமுறை என்பதால் அறுபடை வீடுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்…

ராமா்கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம் – இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும்! இக்பால் அன்சாரி

டெல்லி: ராமா் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம், ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இந்தியாவில் இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும்…