Category: ஆன்மிகம்

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில்,  சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம். வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பசுக்கள் சூலக்கல் பகுதிக்கு மேய வந்தன. மாலையில் திரும்பும் போது…

வார ராசிபலன்: 01.12.2023 முதல் 07.12.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் பூர்வீக சொத்து விற்பனைல லாபம் அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள்…

மத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்.

மத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம். கர்நாடக மானிலத்தில் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி…

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில்

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் 14வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் தலவரலாறு அம்மனை நம்பி வந்து வேண்டுவது…

குறைகள் தீர்க்கும் குமரகிரி முருகன்

மாம்பழம் கொடுத்தால் கடன் பிரச்சினை தீரும்; குறைகள் அனைத்தும் தீர்ப்பான் குமரகிரி முருகன்! குமரகிரி குமரனை மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரம் விருத்தியாகும்.…

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான்.…

திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபத்தைத் தொடர்ந்து இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்கும் நிலையில், நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது. உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர்…

திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் பிரதமர் மோடி!

திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்கள் நல்ல ஆரோக்கியம்,…

லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்ப 2668 அடி உயர மலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருவண்ணாமலையின் 2668 அடி உயரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷம் எழுப்பிய நிலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.…

இன்று கார்த்திகை தீபத்திருநாள்

கார்த்திகை தீபத்திருநாள் கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை…