Category: ஆன்மிகம்

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம். முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது,…

கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது.…

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் உள்ள இடிகரை நகரில்…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :  நெறிமுறைகள் வெளியீடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா…

விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

டில்லி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மண்டல பூஜைகளுக்காக தற்போது சபரிமலை ஆலய நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயம்…

தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது! மத்திய நிதியமைச்சர் குற்றச்சாட்டு…

மதுரை: தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது என மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். மேலும்,…

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, , விருதுநகர் மாவட்டம்.

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, , விருதுநகர் மாவட்டம். இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம்…

அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில்,  திண்டுக்கல், 

அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில், திண்டுக்கல், பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக இங்கு சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன் அவருக்கு ஒரு பத்ம(தாமரை)த் தடாகத்தின்…

ஸ்ருங்ககிரி சண்முகநாதர் கோவில்

ஸ்ருங்ககிரி சண்முகநாதர் கோவில் சிவன் மற்றும் பார்வதியின் இரண்டு மகன்களில், சண்முகர் வெவ்வேறு வடிவங்களில் வணங்கப்படுகிறார். சண்முக இந்து புராணங்களில் ஒரு சிறந்த போர்வீரராகக் காணப்படுகிறார் மற்றும்…

எது வதந்தி? திருச்செந்தூர் கோவிலில் கட்டண கொள்ளை – ஆதாரத்தை வெளியிட்டார் பாஜக எம்எல்ஏ வானதி

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை பல மடக்கு அறநிலையத்துறை திடீரென உயர்த்தி விவகாரம் சர்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சேகர்பாபு இது வதந்தி…