கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும்! அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி…
சென்னை: பிரபலமான இந்து கோவில்களின் வடக்கு கோபுர வாசல்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் மூடப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கோவில் வாசலை…