Category: ஆன்மிகம்

ஆடி அமாவாசை: சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சதுரகிரி…

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில்

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.…

திருமண வரம் அருளும் குன்றத்தூர் முருகன்

திருமண வரம் அருளும் குன்றத்தூர் முருகன் தென் தணிகை என்றால் பலருக்கும் தெரியாது. குன்றத்தூர் என்றால் உடனே புரிந்துவிடும். குன்று இருக்கும் ஊர் என்பதால் அதற்குக் குன்றத்தூர்…

ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்ல நேரம், வழிபடும் முறை, பலன்கள்  :

ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்ல நேரம், வழிபடும் முறை, பலன்கள் ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராமப் பகுதிகளில் இதனை…

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில்.

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில். உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை…

குற்றாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான பழமையான வெண்கல பாத்திரங்களை ஏலம் விட முயற்சிக்கும் குற்றாலம் பேரூராட்சி!

தென்காசி: தென்காசி அருகே உள்ள குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான வெண்கலப் பாத்திரங்களை பேரூராட்சி பணியாளர்கள் எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…

இன்று ஆடி பவுர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: இன்று ஆடி பவுர்ணமி நாள் என்பதால், திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. பஞ்சபூத…

உடுப்பி கிருஷ்ணர் கோயில் – கர்நாடகம்

உடுப்பி கிருஷ்ணர் கோயில் – கர்நாடகம் உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி…

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழையத்தடை: அறிவிப்பை வைக்க நீதிபதி உத்தரவு

பழனி: பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைக்க…

சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய ஆகஸ்டு 2ந்தேதி வரை அனுமதி

விருதுநகர்: ஆடிமாத பிரதோசத்தை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய ஆகஸ்டு 2ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் 3500 அடி உயரத்தில்…