Category: ஆன்மிகம்

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோவை மாவட்டம், இரும்பறையில் அமைந்துள்ளது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால்…

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கரா யுதம் பெற்றதனால்…

திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் கோயில்

திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாகப் பயன்பட்ட…

லோகாம்பிகா அம்மன் திருக்கோயில்

லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகிலுள்ள லோகனார்காவு எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் வடபகுதியிலிருந்த நகரிகர் எனும் ஆரியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களின்…

ராஜ குரு  பகவான் கோயில்

குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம். நவக்கிரகங்களில்…

நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தையில் அமைந்துள்ளது. திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற…

வெளிநாட்டில் இருந்து ரூ. 26 கோடி உண்டியல் பணம் மத்திய அரசின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் திருப்பதி பாலாஜி

திருப்பதி தேவஸ்தான உண்டியல் வசூலாக வெளிநாடுகளில் இருந்து கடந்த ஓராண்டில் வந்துள்ள சுமார் 26 கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாமல் தேவஸ்தானம்…

மஹாலக்ஷ்மி அம்மன் கோயில்

கரூர் – திருச்சி நெடுஞ்சாலை குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாலட்சுமி ஆலயம். இவ்வாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசின் மன்னரான…

வாலிபர் கத்தியுடன் புகுந்தது எதிரொலி: திருவண்ணாமலை கோவில் நுழைவு வாயில்களில் ஏகே47 துப்பாக்கியுடன் பாதுகாப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் புகுந்த ஒரு வாலிபர், அங்கு ரகளை செய்து வந்த நிலையில், திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுர நுழைவு வாயிலில்…

பங்குனி உத்திரம் திருவிழா: பழனி முருகன் கோவிலில் 29ந்தேதி கொடியேறுகிறது…

திண்டுக்கல்: பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோவிலில் வரும் 29ந்தேதி கொடியேறுகிறது. தொடர்ந்து மார்ச் 7ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்குரிய மிக…