அம்பர்நாத் கோவில், மத்தியப் பிரதேசம்
அம்பர்நாத்தின் ஷிவ் மந்திர் இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பைக்கு அருகில் உள்ள அம்பார்நாதில் 11 ஆம் நூற்றாண்டு இந்து கோவிலாகும். அம்பாரேஸ்வரர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.…
அம்பர்நாத்தின் ஷிவ் மந்திர் இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பைக்கு அருகில் உள்ள அம்பார்நாதில் 11 ஆம் நூற்றாண்டு இந்து கோவிலாகும். அம்பாரேஸ்வரர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.…
சனிஸ்வர பகவான் அரூபி வடிவத்தில் சுயம்பு லிங்கமாக பூமியிலிருந்து வளர்ந்து கொண்டேயிருந்தார். அவருக்கு மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான்…
சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது. பவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர் வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க…
கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில்…
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…
கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த…
ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அம்மன் இந்த கோவிலில் யானை வாகனத்தின் எதிரில் அமர்ந்திருக்கிறார். நடை திறப்பு இந்த கோவில்…
தஞ்சை: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக…
பல்லவனேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, (பல்லவனீச்சுரம் – காவிரிப்பூம்பட்டினம்) பூம்புகாரில் அமைந்துள்ளது. முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர்.…
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற…