மம்மியூர் சிவன் கோயில்
மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…
மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…
அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு…
கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ளது. ஒரு பழங்கால இந்து…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்…
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம்…
சென்னை: எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது என சென்னை திநகரில் கட்டப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை…
சென்னை: தி.நகரில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. குறைந்த அளவிலேயே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் விமரிசையாக…
மேஷம் வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.…
சென்னை: சென்னை தியாகராயநகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் கட்டுவது…
திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் தெய்வானை என்ற பெண் யானை சில நாட்களாக தோல்…