Category: ஆன்மிகம்

கூத்தனூர் சரஸ்வதி கோயில்

சரஸ்வதி தேவிக்குப் பிரசித்திப் பெற்ற கோயிலாக விளங்குவது கூத்தனூர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம். இந்த ஊரில் கலைகளுக்கு அதிபதியாய் விளங்குகின்ற சரஸ்வதி…

வார ராசிபலன்: 03.02.2023 முதல் 09.02.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்தோடு ஆன்மீகப் பயணம் போக சான்ஸ் இருக்குங்க. தொழில் வியாபாரத்துல வருமானம் அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். மாணவர்களுக்குப்…

மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

விருதுநகர்: பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி 3ந்தேதி முதல் 6ந்தேதி…

ஶ்ரீ பைரவர் ஆலயம், குண்டடம்

அருள்மிகு காலபைரவ வடுகநாதர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் அமைந்துள்ளது. காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ…

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில்

அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான்,…

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம்

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், புதுச்சேரி மாவட்டம், வீராம்பட்டினத்தில் அமைந்துள்ளது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ…

சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில்

சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில், மதுரை மாவட்டம், செல்லூரில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து,…

பழனி தைப்பூசத்திருவிழா தொடங்கியது

பழனி: முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்…

இன்று தொடங்குகிறது தைப்பூசத் திருவிழா

பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா…

ரதசப்தமி: திருமலையில் மாட வீதிகளில் வல வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி: திருமலையில் ரதசப்தமியை முன்னிட்டு, திருமலையில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து ப்க்க்தர்க்ளுக்கு அருள் பாலித்தார். சூரியனின் பிறந்த நாளான ரத…