Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 25.11.2022 முதல் 01.12.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி…

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை…

திருவண்ணாமலை தீபத்தையொட்டி, டிசம்பர் 6, 7ந்தேதிகளில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து தறை தகவல்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து,, டிசம்பர் 6, 7ந்தேதிகளில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துதுறை தெரிவித்து உள்து.…

காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைந்துள்ளது. குற்றால மலைச்சாரலை ஒட்டிய தென்காசியில் சிவன் கோயில் ஒன்றைக்கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய,…

வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி

அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம், திருவாவினன்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம்…

ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம்

ஏடகநாதசுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம், திருவேடகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த…

ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், திருச்சி மாவட்டம், கல்லுக்குழியில் அமைந்துள்ளது. சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரேநாளில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்..

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கி உள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மற்றும் நேற்று தினங்களில், நாள் ஒன்றுக்கு 60ஆயிரத்துக்கும்…

தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர…

வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்…

காசி: உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தொடக்க விழா…