Category: ஆன்மிகம்

சங்கரனார் திருக்கோயில், பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ரோடு, பார்த்திபனூரில் அமைந்துள்ளது. மகாபாரதப் போரின்போது பாண்டவ, கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர்…

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில்… ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார்.. புகைப்படங்கள்…

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் அக்டோபர் 4ந்தேதி (நேற்று) திறக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு…

பொய்யாளம்மன் திருக்கோயில், ஒக்கூர்

அருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், ஒக்கூரில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, தாதியாக இருந்து பிரசவம் பார்ப்பது பொய்யாளம்மன்தான். இக்குடும்பத்தை சேர்ந்த கர்ப்பமான பெண்கள் பிரசவ…

நாளை விஜயதசமி – பூஜை நேரம் மற்றும் ஏடு படிக்கும் நேரம் விவரம்…

சென்னை: நவராத்திரி பண்டிகையின் இறுதிநாளான விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளைய தினம், பூஜை நேரம், ஏடு படிக்கும் நேரம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நமது…

ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி மாவட்டம், S.கண்ணனூரில் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்திச் செடிகள் சூழ்ந்த வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல்…

சத்தியகிரீஸ்வரர் கோவில்

சத்தியகிரீஸ்வரர் கோவில் – விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே,…

செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில்

செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே ‘திருவல்லா-பந்தளம்’ சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது. கேரள மாநிலத்தில்…

வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளியில் அமைந்துள்ளது. முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென் றார். அவருடன் நாரதர் மற் றும்…

அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி

அதிதீஸ்வரர் திருக்கோயில், வேலூர் மாவட்டம், பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என…

விநாயகர் திருக்கோயில், கேரளபுரம்

விநாயகர் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம், தக்கலை அருகில், நாகர்கோவிலில் அமைந்துள்ளது. வீரகேரளவர்மா என்ற மன்னர், இராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக இராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில்…