Category: இந்தியா

கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையா; கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து…

மனுக்கள் தள்ளுபடி: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் வழக்கில் புஷ்வானமான தீர்ப்பு…!

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் பதிவுகள் 100% எண்ணிக்கை தொடர்பான வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொதுமக்களுக்கும்,…

அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? ராகுல் காந்தி

டெல்லி: அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில்…

தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் பாஜக-வில் இணைந்தார்

தமிழகத்தில் பீகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படும் போலி வீடியோக்களை பரப்பியதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் ஏப்ரல் 25 ம்…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2வது கட்ட தேர்தல்: கேரள முதல்வர், மத்தியஅமைச்சர்கள் உள்பட பலர் வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவைக்கான, 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ராஜஸ்தான்…

வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு குடிநீர் அளவு குறைப்பு

டில்லி குடிநீர் வீணாவதைத் தடுக்க வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சதாப்தி ரயில்களில் தண்ணீர்…

வீட்டில் இருந்தே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகள் எடுக்கப் புது வசதி

டெல்லி வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகளை எடுக்க யுடிஎஸ் செயலியில் புதுவசதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ்…

மோடியின் கையில் இருந்து தேர்தல் வெற்றி நழுவி விட்டது : ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடியின் கையில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி நழுவி விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.…

இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு

வாட்ஸப் பயணர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம்…

சியாச்சின் அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா புதிய சாலை அமைப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்…

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட்…