சின்மயானந்த் ஜாமீனுக்கு எதிரான மனு தள்ளுபடி
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருபத்தி மூன்று வயது சட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் சின்மயானந்திற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன்…
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருபத்தி மூன்று வயது சட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் சின்மயானந்திற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன்…
இந்தியாவில் சிஏஏ எதிர்த்து போராடும் பெண் மீது துபாயைச் சேர்ந்த இந்திய சமையல்காரர் ஒருவர் அறுவருக்கத்தக்க வகையில் கீழ்த்தரமான பதிவு போட்டது சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து, அவர் பணி…
டெல்லி: டெல்லியில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர், மீண்டும் தலைதூக்கும் முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய…
ராம்கர் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம் ஒரு பலாத்கார வழக்கில் நான்கே நாட்கள் விசாரணை செய்து தீர்ப்பு அளித்துள்ளது. நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் விசாரணைகள் நீளும், நம்ம இந்தியாவில் நான்கே…
டெல்லி: கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்த பரவிய…
அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா நடைப்பயணம் செய்ய உள்ளனர். அரசியல் மாற்றங்களுக்கு சில நேரங்களில் நடைப்பயணங்கள் ஒரு கருவியாக அமையும். 1980களில் முன்னாள்…
மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி…
டில்லி ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது நாட்டை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய்…
குருகிராம் மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்க்க குருகிராமில் உள்ள ஒரு ஓட்டலில் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ௮ பேரை தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.…
டில்லி புதிய ரூ.1000 நோட்டுக்கள் வெளியிட உள்ளதாக வந்த செய்திகளை வதந்தி என ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. கடந்த 2016 ஆம் அண்டு நவம்பர் 8 ஆம்…