மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் : பிரியங்கா காந்தி
ஜலோர் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் எனக் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர்…
ஜலோர் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் எனக் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர்…
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். வரும் 19 ஆம் தேதி புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல்…
புதுடில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியைப் போல் நடத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குர்றம் சாட்டி உள்ளார் கடந்த மாதம் 21 ஆம் தேதி…
ஜம்மு இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத் தரிசன யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில்…
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பதில் உத்தரவிட்டு…
சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேட்பாளர் வாகனத்தை முறையாக பரிசோதனை செய்யாததால், நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை…
புதுடில்லி ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐவர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார்…
புதுச்சேரி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத்…
பையனூர், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில்,, கேரளா தென் மாநிலமான கேரளாவில், கார்த்திகைப் பெருமானுக்கு (சுப்ரமணியர் அல்லது முருகப்பெருமான் தமிழ்நாட்டில் பிரபலமாக அறியப்படும்) ஏராளமான கோயில்கள் உள்ளன.…
டெல்லி பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று…