Category: இந்தியா

துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

பாகிஸ்தானில் இருந்து நடந்தே வந்த 200 இந்துக் குடும்பங்கள் : பஞ்சாபில் பரபரப்பு

அமிர்தசரஸ் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து 200 இந்துக் குடும்பங்கள் பஞ்சாப் மாநிலத்துக்குள் நடந்தே வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின்…

2020ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சிஏஏ சட்டத்தால் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறியதாக குடியரசுத் தலைவர் உரை

டெல்லி: 2020ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது சிஏஏ சட்டத்தின் மூலம்…

50 வருடங்களுக்குப் பிறகு ஓய்வு பெறும் ”ஹமாரா பஜாஜ்” குலத் தலைவர்

டில்லி ஹமாரா பஜாஜ் என்னும் விளம்பர கோஷத்துக்கு பின் இருந்த ராகுல் பஜாஜ் ஓய்வு பெற உள்ளார். வாகன உற்பத்தி உலகில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் பாஜஜ்…

சிஏஏக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் – வீடியோ

டெல்லி: சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேவ் இந்தியா என்ற கோஷங்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

புதுச்சேரியில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை அடுத்த கிருமாப்பாக்கம்,…

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முகநூல் கணக்கு முடக்கம்

டில்லி டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். முன்னதாக நேற்று அனைத்துக்கட்சி எம்.பி.க்கள்…

சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் : ஏர் இந்தியா அறிவிப்பு

டில்லி சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனம் விமானச் சேவையை தொடங்கி உள்ளது. சீனாவில் பரவி வரும்…

மிருதங்கம் வாசிப்பதையும் கலாசேத்திரா தடை செய்யுமா? : டி எம் கிருஷ்ணா கேள்வி

சென்னை கலாசேத்திரா அமைப்பு அடுத்து மிருதங்கம் வாசிப்பதைத் தடை செய்யுமா எனப் பாடகர் டி எம் கிருஷ்ணா கேள்வி எழுப்பி உள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகரான டி…