துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி
டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…