ஆதரவற்ற சிறுவனுக்கு சிறுநீரக தானம் செய்த கேரள பெண்மணி
கொச்சி பெற்றோரை இழந்த ஒரு 19 வயது ஆதரவற்ற சிறுவனுக்கு ஒரு கேரள பெண்மணி தனது சிறுநீரகத்தை அளித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் தனது மூன்றாம்…
கொச்சி பெற்றோரை இழந்த ஒரு 19 வயது ஆதரவற்ற சிறுவனுக்கு ஒரு கேரள பெண்மணி தனது சிறுநீரகத்தை அளித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் தனது மூன்றாம்…
டில்லி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு இல்லாததால் பல வெளிநாடுகளின் நட்பை இந்தியா இழந்து வருவதாக வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர்…
லக்னோ: ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றது தொடர்பாக, அந்த வாகனத்தின் உரிமையாளரான காங்கிரஸ் தலைவருக்கு உ.பி. மாநில போக்குவரத்து காவல்துறை ரூ. 6300…
டில்லி நாட்டை துண்டாக்கும் துரியோதனனும் துச்சாதனனும் பாஜகவில் உள்ளனர் என முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நடைபெறும் போராட்டம்…
ஜெய்ப்பூர்: பிரிட்டிஷாருக்கு உளவாளியாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள், காங்கிரஸ் மரபு குறித்து பேசுவதா என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார். அரசியலமைப்பில்…
புனே பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் என மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். மத்திய பாஜக…
லக்னோ ஆதரவற்ற மக்களுக்கு உ பி முதல்வர் யோகி அளித்த போர்வையைத் திரும்பப் பெற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் கடந்த…
மீரட் காவல்துறையினர் தங்களை பாகிஸ்தானுக்குச் செல்லச் சொல்வதால் தாங்கள் அச்சம் அடைந்துள்ளதாக மீரட் நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நிகழ்ந்து…
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது என்றும், அதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தலித்து களுக்கு எதிரானவர்கள் என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். குடியுரிமை…
பிஜ்னோர்: உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை என்று விளக்கிய பாஜக உறுப்பினருக்கு அடி, உதை விழுந்தது. அம் மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள…