Category: இந்தியா

வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்: நாளை மறுதினம்’ ரிங்ஆப் ஃபயர்’ சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் 26ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், சூரிய கிரகணம் தமிழகத்தில் தெளிவாக தெரியும்…

உ.பி.காவல்துறை அடாவடி: துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்!

மீரட்: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது,காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்…

மதம், அரசியல் இரண்டையும் ஒன்றாக இணைத்தது தவறு: மகா. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: மதத்தையும், அரசியலையும் ஒன்றாக இணைத்தது பெரும் தவறு என்று மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். மகாராஷ்ராவில் பெரும் தடைகளை தாண்டி…

சிப் கார்டு காரணமா? நடப்பாண்டில் டெபிட் கார்டு எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி

டெல்லி: நடப்பாண்டில் நாடு முழுவதும் டெபிட் கார்டு எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய சிப்…

“குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை ஏன் சேர்க்கவில்லை! பாஜக துணைத்தலைவர் கேள்வி

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவரும், சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார்…

ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி: காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி..?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில், ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியை பிடுங்கி உள்ள நிலையில், மாநில முதல்வராக ஹேமந்த்…

உ.பி. தலைமைச்செயலகத்தில் வாஜ்பாய் சிலை! பிரதமர் மோடி நாளை திறப்பு

லக்னோ: உ.பி. மாநில தலைமைச்செயலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். மத்திய…

மங்களூரு துப்பாக்கி சூடு: சர்ச்சைக்குரிய இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும்! சித்தராமையா

மங்களூரு: குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போலீஸ்இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்யும்படி, கர்நாடக…

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு! சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு…

என்ஆர்சி விவகாரம்: பட்நாவிஸ் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்தார் தாக்கரே!

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அமைத்த, சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான மாநிலத்தின் முதல் கண்டறிதல் மையத்தை மூட தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு உத்தரவிட்டு…