Category: இந்தியா

குடிமகன்களாக மதிக்காத அரசு பாஜக அரசு: மாணவர்கள் மத்தியில் கண்ணையா குமார் எழுச்சி பேச்சு

டெல்லி: எங்களை குடிமகன்களாக மதிக்கவில்லை என்றால், நாங்கள் உங்களை ஒரு அரசாக கருதமாட்டோம் என்று ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா கூறியிருக்கிறார். குடியுரிமை சட்டத்துக்கு…

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்! இரு இந்திய வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்கு தலில் இரண்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர்…

ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான விசாரணையை முடிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரிய சிபிஐ!

புதுடில்லி: 16ம் தேதியன்று சிபிஐ, அதன் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மற்றும் டிஎஸ்பி தேவேந்திர குமார் ஆகியோருக்கு எதிரான லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணையை…

மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மூலம் அரசு தனது இருப்பை உணர்த்துகிறது: பிரியங்கா காந்தி

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா டிசம்பர் 15 அன்று மோடி அரசாங்கம் “கோழைத்தனமானது” என்று குற்றம் சாட்டினார், ஏனெனில் அது மக்களின் குரலைக் கேட்க…

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி கவிழும்: அசாம் கன பரிஷத் எச்சரிக்கை

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறாவிட்டால், பாஜகவுடனான தங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கூட தயங்கமாட்டோம் என அசாம் கன பரிஷத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை அறிவிப்பு

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை டில்லி சிறப்பு உயர்நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும்,…

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சீனா எழுப்ப திட்டம்

டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. ஜம்முகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. லடாக்கை…

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.35298 கோடி வழங்கல்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ.35298 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பு நிதியில்…

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறுசீராய்வு மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நிா்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. டில்லியில் கடந்த 2012ம்…

அவர்கள் சகுனி மற்றும் துரியோதனன்: மோடி-ஷா குறித்த நடிகர் சித்தார்த்தின் மறைமுக விமர்சனம்!

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் தமிழ் நடிகர் சித்தார்த் குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் ஜாமியா மிலியா வளாகங்களில் வெடித்த…