Category: இந்தியா

வெங்காயம் அசைவ உணவா? : அமைச்சரின் அதிர்ச்சிப் பேச்சு

டில்லி தாம் சைவம் என்பதால் வெங்காயத்தைச் சாப்பிட்டதில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது வெங்காயத்தின் விலை விண்ணை எட்டும் அளவுக்கு…

நாடாளுமன்ற உணவு விடுதியில் இனி மலிவு விலை உணவு கிடையாது : எம்  பி க்கள் ஒப்புதல்

டில்லி இனி நாடாளுமன்ற உணவு விடுதியில் மலிவு விலை உணவுகள் வழங்கப்படுவது நிறுத்த உள்ளதற்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் மலிவு…

நிபா வைரைஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்து மரணம் அடைந்த நர்ஸ் லினிக்கு விருது

டில்லி நிபா வைரசால் தாக்கப்பட்ட நோயாளிக்குச் சிகிச்சை அளித்து அதே வைரசால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த கேரள செவிலியர் லினிக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த…

பான் பராக் போட்டு துப்புபவர்களிடம் இருந்து சாலை பிரிவைக் காக்கும் பிளாஸ்டிக் உரை

கவுகாத்தி ஜப்பான் பிரதமரின் கவுகாத்தி வருகையையொட்டி நகரை அழகு படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட இந்தியாவில் வெற்றிலை பாக்கு, பான்பராக், புகையிலை போன்றவற்றைப் பலரும்…

ராகுல் காந்தி உரையை மலையாளத்தில் மொழி பெயர்த்த அரசுப் பள்ளி மாணவி

மலப்புரம், கேரளா ராகுல் காந்தி உரையை மலையாளத்தில் மொழி பெயர்த்த அரசுப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் வயநாடு…

தலைக்கவசம் மட்டுமின்றி மோசமான சாலைகளும் மரணத்துக்குக் காரணம் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை தலைக்கவசம் மட்டும் அல்லாமல் மோசமான சாலைகளாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணம் அடைவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே…

ஆர் எஸ் எஸ் துணை நிறுவனத்துக்கு பாஜக அளித்த சலுகையை ரத்து செய்த உத்தவ் தாக்கரே

மும்பை முந்தைய மகாராஷ்டிர பாஜக அரசு ஒரு ஆர் எஸ் எஸ் துணை நிறுவனத்துக்கு அளித்திருந்த சலுகையை சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே ரத்து செய்துள்ளார். மகாராஷ்டிராவில்…

தொலைக்காட்சி தொடரைப் பார்த்து பெண்ணை கொன்ற புகுந்த வீட்டார் கைது

இந்தூர் தொலைக்காட்சி தொடரைப் பார்த்து ஒரு பெண்ணை கொலை செய்த புகுந்த வீட்டார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோர்கள், சகோதரி மற்றும்…

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: தலைமைச் செயலக கேட் பூட்டப்பட்டதால் மாநில ஆளுநர் பரிதவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார், இன்று சட்டப்பேரவை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வருவதாக கூறிய நிலையில், தலைமைச்செயலக கேட் பூட்டப்பட்டிருந்தால், அவர்…

நான்காம் தொழிலாளர் நல விதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி மத்திய அமைச்சரவை இன்று நான்காம் தொழிலாளர் நல விதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியத் தொழிலாளர் சட்டம் பல பிரிவுகளாக இருந்தன. அவற்றை மாற்றி அனைத்தையும் ஒரே…