Category: இந்தியா

தூய்மை இந்தியா அறிவிப்பைக் கேள்விக்குறியாக்கும் தேசிய புள்ளி விவர அறிக்கை

டில்லி தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 95% கழிப்பறைகள் உள்ளதாக கூறும் போது அதற்கு மாறான தகவல் தேசிய புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா…

மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்…

கொல்கத்தா: மேற்குவங்காளத்தில் சில தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தாக்குதலில் ஈடுபடும்…

உலகின் 20 வது மிக விலையுயர்ந்த சில்லறை விற்பனைத் தலமாக விளங்கும் டெல்லியின் கான் மார்க்கெட்; அறிக்கை கூறுவது என்ன?

புதுடில்லி: உலகளாவிய சொத்து ஆலோசக நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட் கருத்துப்படி, டெல்லியின் கான் மார்க்கெட் உலகின் 20 வது மிக விலையுயர்ந்த சில்லறை வியாபாரத் தலமாக…

அஜித் பவார் மீதான ரூ.70000 கோடி ஊழல் வழக்கு தள்ளுபடி : புதிய தகவல்

டில்லி ஊழல் தடுப்புத் துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீதான ரூ.70000 கோடியிலான ஊழல் வழக்கில் அவர் குறமற்றவர் எனத் தெரிவித்து அவ்வழக்கு தள்ளுபடி…

அமெரிக்காவில் புகலிடம் தேடும் நித்தியானந்தா! பெலிசில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ளது அம்பலம்

பெலிசிஸ்: பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், மத்திய அமெரிக்கா வின் பெலிஸ் நாட்டில் தஞ்சம் வேண்டி, குடியுரிமைக்கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக…

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்: ராகுல்காந்தியின் நேர்மையான அரசியலுக்கு சாட்சி….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குளறுபடிக்கு இடையே, யார் பதவி ஏற்றாலும், இதில் வெற்றி பெற்றது ராகுல்காந்திதான் என்பது, அவரது சாதுர்யமான அரசியல் சாணக்கியம்…

மகாராஷ்டிர ஆளுநரின் தர்மத்துக்கு எதிரான அவசரச் செய்கை : சட்ட நிபுணர்கள் கருத்து

பெங்களூரு மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக ஆளுநர் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்…

பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்! சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தல்

மகாராஷ்டிரா : மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள பாஜக முதல்வர் பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிரா…

டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்

ஜெய்ப்பூர்: தனது டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? என்பது குறித்து, மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம்…

ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு: ஜார்க்கண்ட் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்.

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஜார்க்கண்டில்…