சர்கேகுடாவில் கொல்லப்பட்ட 17 கிராமவாசிகள் மாவோயிஸ்டுகள் அல்லர்: நீதி ஆணைய அறிக்கை
ராய்ப்பூர்: ஜூன் 2012 சர்கேகுடா கொலைகள் தொடர்பான நீதி ஆணைய அறிக்கை ஊடகங்களுக்கு வெளிவந்துள்ளது – இது பாதுகாப்புப் படையினரை கண்டிக்கிறது. கொல்லப்பட்ட 17 பேர் மாவோயிஸ்டுகள்…