Category: இந்தியா

சர்கேகுடாவில் கொல்லப்பட்ட 17 கிராமவாசிகள் மாவோயிஸ்டுகள் அல்லர்: நீதி ஆணைய அறிக்கை

ராய்ப்பூர்: ஜூன் 2012 சர்கேகுடா கொலைகள் தொடர்பான நீதி ஆணைய அறிக்கை ஊடகங்களுக்கு வெளிவந்துள்ளது – இது பாதுகாப்புப் படையினரை கண்டிக்கிறது. கொல்லப்பட்ட 17 பேர் மாவோயிஸ்டுகள்…

கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா..! காண்டான காங். பாஜகவுக்கு கடும் எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக மீண்டும் பேரத்தை ஆரம்பித்து இருப்பதாக அம்மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் வரும் 5ம்…

பாஜகவுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு டெண்டர்: மும்பை புல்லட் ரயில் திட்டத்தில் வெளிவந்த உண்மை

மும்பை: பாஜகவுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு மகாராஷ்ரா மாநிலத்தின் புல்லட் ரயில் திட்ட டெண்டர்கள் கிடைத்திருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்றதுமே, மும்பை அகமதாபாத்…

இஸ்ரோ கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது!

சென்னை: இந்தியா தனது ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான RISAT-2BR1 ஐ டிசம்பர் 11 ஆம் தேதி செயற்கைத் துளை ரேடார் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தும் என்று இந்திய…

கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்: கொல்கத்தாவில் கிலோ ரூ.150ஐ எட்ட வாய்ப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக முன் எப்போதும் இல்லாத நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை…

அரசியலுக்கு நுண்ணறிவுள்ள இளைஞர்கள் தேவை: அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: அரசியலுக்கு அறிவார்ந்த இளைஞர்கள் தேவை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார். குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு…

ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை வெளியாகிறது தீர்ப்பு

டெல்லி: கைது செய்யப்பட்டு 105 நாட்களாக சிறையில் இருக்கும் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும். ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப. சிதம்பரம் கடந்த…

தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஒன்றிணைப்பு..! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே தாத்ரா நாகர் ஹவேலி,…

நீதிபதி லோயா மரண வழக்கில் தேவைப்பட்டால் மறு விசாரணை : சரத் பவார் அறிவிப்பு

மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் குறித்துத் தேவைப்பட்டால் மறு விசாரணை நடத்தப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.…

எனது தொகுதியில் பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடக்கின்றன.. பாஜக எம்பி ஹேமாமாலினி பேச்சு

டெல்லி: தமது தொகுதியில் உள்ள கிராமங்களில் பள்ளி வகுப்புகள் மரத்தடியில் தான் நடக்கின்றன என்று நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமா மாலினி நாடாளுமன்றத்தில் கூறி இருக்கிறார். நாடாளுமன்றக்…