Category: இந்தியா

10 ரூபாய் நாணயத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள வர்த்தகர்கள் மத்தியில் ஆதரவு இல்லையா?

கோயம்புத்தூர்: இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் இருந்தபோதிலும், ஒரு சில வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து 10 ரூபாய் நாணயத்தைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை…

இந்தியாவின் மின்சார தேவை பெரும் வீழ்ச்சியைக் காட்டுகிறதா?

புதுடெல்லி: இந்தியாவின் மின் தேவை ஒரு வருடத்திற்கு முன்னர் அக்டோபரில் 13.2 சதவிகிதம் சரிந்தது. இது 12 ஆண்டுகளில் அதன் மிக உயர்ந்த மாதாந்திர சரிவைப் பதிவு…

மில்லினியல்கள் வங்கிகளுக்கு அடுத்த செயல்படாத சொத்துக் (NPA) குவியல்களை உருவாக்குகின்றனரா?

மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் தேவையை ஒரு பெரிய வித்தியாசத்தில் செலுத்தி வரும் மில்லினியல்கள் (1980ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தோர்), கடன் வழங்குபவர்களுக்கு கவலைகளை ஏற்படுத்தக்கூடிய…

தலைமை நீதிபதி அலுவலகமும் இனி ஆர்டிஐ சட்டத்துக்குள் இடம்பெறும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச்…

கர்நாடகா அரசியலில் பரபரப்பு திருப்பம்! தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்

பெங்களூரு: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 17…

சிவசேனாவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது! மகா. நிலை குறித்து மவுனம் கலைத்த அமித் ஷா

டெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா விதித்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கதல்ல என்று பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியிருக்கிறார். மகாராஷ்டிராவில் யாரும் ஆட்சியமைக்க முடியாததால், தற்போது…

3 ஆண்டுகளை கடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை! கிடைத்தது என்ன? அலசும் பிரபல பொருளாதார நிபுணர்

டெல்லி: பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று விட்டதாக பிரபல பொருளாதார நிபுணர் அருண்குமார் கூறி இருக்கிறார். 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு…

காங். தேசியவாத காங்கிரசுடன், சிவசேனா முக்கிய ஆலோசனை! சரியான திசையில் செல்வதாக உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். ஏகப்பட்ட அரசியல் பரபரப்புகளுடன்…

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்துக்கு பணிந்தது மோடிஅரசு! உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் வாபஸ்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த…

மே.வங்கத்தை புரட்டி போட்ட புல்புல் புயல்! ரூ.19,000 கோடி சேதம்! நிவாரண உதவி அறிவிப்பு

கொல்கத்தா: புரட்டி போட்ட, புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, வங்கக்கடலில்…