Category: இந்தியா

15ல் 12 தொகுதிகளில் எங்களுக்கே வெற்றி! சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான…

எம்பிபிஎஸ் படிப்பின் காலம் 4 மாதம் குறைப்பு! மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: நான்கரை ஆண்டு படிப்பு, ஓராண்டு கட்டாய சுழற்சி உறைவிடப் பயிற்சி உடன் ஐந்தரை ஆண்டு காலம் படிக்க வேண்டும். தற்போது, எம்பிபிஎஸ் நான்கரை ஆண்டு கால…

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சரியே! உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புக்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. 17எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்…

தேர்வு எழுதும் தாய்மார்கள் – குழந்தையைக் கவனிக்கும் காவல்துறையினர் : வைரலாகும் புகைப்படம் 

தராங்க், அசாம் அசாம் மாநில இரு பெண் காவல்துறையினர் தேர்வு எழுத சென்றிருக்கும் பெண்களின் குழந்தைகளைக் கவனிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர்…

இந்தியாவின் ஜிடிபி 4.2ஆக உயரும்! எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை

டெல்லி: இந்தியாவின் ஜி.டி.பி அடுத்த காலாண்டில், 4.2 சதவிகிதம் உயரும் என பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கூறி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி 2019…

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் : உத்தவ் தாக்கரே

மும்பை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் என சிவசேனா க்ட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார் மகாராஷ்டிராவில்…

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு! எடியூரப்பா தப்புவாரா?

டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால் கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் எடியூரப்பா…

வெளிநாட்டுப் பொருட்களை எதிர்க்கும் பதஞ்சலி வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம்

டில்லி வெளிநாட்டுப் பொருட்களை தொடர்ந்து எதிர்த்து வரும் பதஞ்சலி நிறுவனம் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய உள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவிய பதஞ்சலி…

தலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாரா? : இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் உரிமை சடத்தின் கீழ் வருவார் என்னும் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.…

இந்தியாவில் எங்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது : வோடபோன் ஒப்புதல்

டில்லி இந்தியாவில் தங்கள் நிலை மோசமாக இருந்தாலும் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை என வோடபோன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து…