Category: இந்தியா

நேபாளம் எல்‌லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி: நேபாளம் எல்லை வழியாக சில பயங்கரவாதிகள் டில்லியில் ஊடுருவி உள்ளதாகவும், டில்லியில் சதி வேலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நவம்பர் 18ல் தொடங்க வாய்ப்பு

டில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றப் பின்னர் முதல் நாடாளுமன்ற…

இந்திய வரலாற்றை திரும்ப எழுத வேண்டும்! வரலாற்று ஆசிரியர்களுக்கு அமித்ஷா கோரிக்கை

பனாரஸ்: இந்தியாவின் பார்வையில் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை வைத்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியைத்தான் முதல்…

டிசம்பர் 6ந்தேதி ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்! பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்

டில்லி: பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில்கட்டும் பணி தொடங்கும் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்து உள்ளார். பாரதிய…

பட்னாவிஸ் வெற்றிபெறுவார் என்றால் பாஜக தலைவர்கள் ஏன் பிரசாரத்திற்கு வர வேண்டும்! சுப்ரியா சுலே கேள்வி

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போதுபேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்…

மேற்கு வங்கம் : காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் தயாரிக்கும் குறைந்த பட்ச பொதுத் திட்டம்

கொல்கத்தா காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கு வங்க மாநிலத் தேர்தலையொட்டி குறைந்த பட்ச பொதுத்திட்டம் தயாரித்து வருகின்றன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க…

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: அரசு ஊழியர்கள் நவம்பர் 10ந்தேதி வரை விடுமுறை எடுக்க தடை விதித்தது உ.பி. அரசு

அயோத்தி: சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி நிலம் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அந்த பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்…

அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ஆப்பிள் : காஷ்மீரில் கடும் சர்ச்சை

கத்துவா, காஷ்மீர் ஜம்மு பகுதியில் உள்ள கத்துவாவில் ஆப்பிள்களில் அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் வியாபாரிகளிடையே கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

10 மணி நேரத்துக்கு ரூ. 1000: டெல்லியில் புதிய பார்க்கிங் கட்டணம்

டில்லி: டில்லியில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 10 மணி நேரம் பார்க்கிங்கிற்கு ரூ.1000 கட்டணம்…

மோடியின் அரியானா தேர்தல் பிரசார பேரணியில் ஒருவர் கூச்சல்

தானேசர், அரியானா அரியானா மாநிலம் தானேசர் பகுதியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்ட தேர்தல் பிரச்சார பேரணியில் ஒருவர் காகிதத்தை விட்டு எறிந்து கூச்சலிட்டுள்ளார். அரியானா மாநில…