நேபாளம் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை
டில்லி: நேபாளம் எல்லை வழியாக சில பயங்கரவாதிகள் டில்லியில் ஊடுருவி உள்ளதாகவும், டில்லியில் சதி வேலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு…