Category: இந்தியா

அறிமுக தினத்திலேயே இருமடங்கு விலை உயர்ந்த ஐஆர்சிடிசி பங்குகள்

டில்லி நேற்று பங்குச் சந்தையில் அறிமுகமான ரூ.320 மதிப்பிலான ஐஆர்சிடிசி பங்குகள் விலை ரூ. 727 வரை உயர்ந்துள்ளது. பொதுவாக பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பங்குகள்…

உத்தரப்பிரதேச  பசுக்கள் பாதுகாப்பு : ஆர்வம் காட்டாத மக்களால் அரசுத் திட்டம் தோல்வி

லக்னோ உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்த பசுக்கள் பாதுகாப்புத் திட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் அந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள்…

பாரதீய ஜனதாவுக்கு விரைவில் புதிய தேசிய தலைவர்: அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் புதிய தேசிய தலைவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார் தற்போதைய தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா. பாரதீய ஜனதாவைப்…

அரசு வங்கிகளில் கடன் விழா : ஒன்பது நாட்களில் ரூ. 81700 கோடிக்கும் மேல் வங்கிக்கடன் அளிப்பு

டில்லி இந்த மாதம் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடந்த வங்கிக்கடன் விழாவில் அரசு வங்கிகள் ரூ.81781 கோடி கடன் வழங்கி உள்ளன. நேற்று…

அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி நிர்ணயம் – விதிமுறையை நீக்கியது ஐசிசி

துபாய்: நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகளில், வெற்றியை நிர்ணயிப்பதற்கான சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற அணியை நிர்ணயிக்கும் விதிமுறையை ஐசிசி…

அயோத்தி ராமர் கோவிலில் தீபாவளி : விளக்குகள் ஏற்ற அனுமதி கோரும் விஸ்வ இந்து பரிஷத்

அயோத்தி தீபாவளி அன்று அயோத்தி ராமர் கோவிலில் அயிரம் விளக்கு ஏற்றி பூஜை செய்ய அனுமதிக்க விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

சென்னை மாநகரில் பிரபலமாகி வரும் மாண்டரின் சைனீஸ்

சென்னை: தமிழக தலைநகரில் மாண்டரின் சைனீஸ் கற்றுக்கொள்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கான தனியார் பயிற்சியகங்களில் ஒவ்வொரு வருடமும் கற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை 20%…

வாடகை பாக்கி வாடிக்கையானது – வீட்டு வசதி வாரியம் செய்தது என்ன?

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது குடியிருப்பு வளாகங்களில் வசித்து வந்தும், நீண்ட காலமாக வாடகை செலுத்தாதவர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட்டுள்ளது. சென்னையிலுள்ள பீட்டர்ஸ் காலனியில்…

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக உள்ளது : சரத் பவார்

சாலிஸ்கான், மகாராஷ்டிரா மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தாம் தோற்றுவிடுவோம் என்னும் பயத்தில் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 21…

இன்று நோபல்  பரிசு – அன்று திகார் சிறை : அபிஜித் பானர்ஜியின் அனுபவங்கள்

டில்லி தற்போது நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி கடந்த 1983 ஆம் வருடம் 10 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வருடத்துக்கான பொருளாதாரத்துக்கான நோபல்…