Category: இந்தியா

ஸ்ரீநகரில் நடந்த கல்லெறி போராட்டம் ; அரசு அடித்த இரு பல்டிகள்

டில்லி மத்திய அரசு காஷ்மீரில் அமைதி இல்லாததையும் கல்லெறி போராட்டம் நடைபெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விலக்கிக்…

மும்பை தாதா அனீஸ் இப்ராகிம் கூட்டாளி கேரள விமான நிலையத்தில் கைது

கண்ணூர் மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் சகோதரர் அனிஸ் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சயீத் கண்ணூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை நிழல்…

இன்ஸ்பெக்டர் தொல்லை: டில்லி அருகே மூத்த ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டில்லி: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

காஷ்மீருக்கு எப்போது வர வேண்டும்? ஆளுநர் மாலிக்குக்கு ராகுல் கேள்வி

டில்லி: காஷ்மீருக்கு எப்போது வர வேண்டும்? என்று காஷ்மீர் மாநில ஆளுநர் மாலிக்குக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். பல்லாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு…

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

டில்லி: பாகிஸ்தானின் போன் விமானத்தை சுட்டு வீழ்த்தி கிலி ஏற்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பூமியை கடந்து நிலவை நோக்கி செல்கிறது சந்திரயான்-2! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-2 புவி வட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவை நோக்கி பயணமாகி வருகிறது. நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான்2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள்…

அரசியல் சார்ந்த வழக்குகளில் சிபிஐ விசாரணை வலுவிழந்து வருகிறது! ரஞ்சன் கோகாய்

டில்லி: அரசியல் சார்ந்த வழக்குகளில் சிபிஐ விசாரணை வலுவிழந்து வருகிறது என்றும், அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக பணியாற்றி வருகிறது. அது ஏன் என்று…

5 நட்சத்திர ஹோட்டல்களின் அட்டூழியம் – அதிர்ச்சியில் மத்திய அமைச்சர்!

புதுடெல்லி: சில சாதாரண பொருட்களுக்கு மிதமிஞ்சிய கட்டணங்களை வ‍சூலிக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களிடம் அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய உணவு மற்றும் நுகர்வோர்…

ரயில்வே பணத்தை வீடியோ கேமிற்கு செலவிட்ட டிக்கெட் பரிசோதகர் டிஸ்மிஸ் & கைது!

மும்பை: மத்திய ரயில்வேயின் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் பூபேந்திரா வைத்யா என்பவர், ரயில்வேயின் பணம் ரூ.33 லட்சத்தை வீடியோ கேம் விளையாட்டில் செலவழித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு,…

ஒட்ட வைக்க முடியாத அளவு துண்டான பாஜக அமைச்சரின் கை விரல் 

முசாபர்நக்ர் உத்திரப் பிரதேச பாஜக அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங்கின் விரல் துண்டாகி ஒட்ட முடியாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவரான…