Category: இந்தியா

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.

டில்லி டில்லி நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டில்லி நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மின் கசிவு…

வருமான வரிக் கணக்கு : தவிர்க்க வேண்டிய தவறுகள்

டில்லி வருமான வரிக் கணக்கு அளிக்கும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள் பற்றி அறிந்துக் கொள்வோம். இந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு அளிக்க வேண்டிய கடைசி…

தொழுகை நடத்தினால் சொந்த இடமாகிவிடுமா? – உச்சநீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: முஸ்லீம்கள் தொழுகை நடத்தினார்கள் என்பதற்காகவே அது அவர்களின் இடம் என்றாகிவிடாது எனவும், ஒரு தெருவில் தொழுகை நடத்தினால் அதை அவர்களின் இடம் என்று எப்படி கூறிவிட…

அமைச்சர்களே இல்லாமல் 4முறை அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ள எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடகாவில், எடியூரப்பா பதவி ஏற்றது முதல் தற்போது வரை 4 முறை, மாநில அமைச்சரவை அமைக்கப்படாத நிலையில், அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளார். இது வியப்பை…

காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி! தடியால் தாக்கிய ஊர் பெரியவர்

ஐதராபாத்: தங்களது பகுதியை சேர்ந்த உறவுக்காற பையனுடன் காதல்வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் இருவரும் இழுத்து வரப்பட்ட நிலையில், காதலி ஓடியவர்கள், அந்த கிராமத்தினரால் அழைத்து…

சுதிர் நம்பூதிரி சபரிமலை புதிய மேல்சாந்தியாக தேர்வு!

பம்பா: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோயிலின்…

முப்படைகளுக்கும் ஒரே தளபதியாகும் பிபின் ராவத்…

டில்லி: முப்படைகளுக்கும் ஒரே தளபதியாக ராணுவ தளபதியான பிபின் ராவத் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் மூன்று படைகளான தரைப்படை, விமானப்படை, கடற்படை…

பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

பாட்னா: பீகார் மாநிலத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில்…

ஜம்மு மற்றும் காஷ்மீர் சில இடங்களில் இணைய சேவை மீண்டும் தொடக்கம்…

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் முடக்கி வைக்கப்பட்ட இணையதள சேவைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கவே ஸ்ரீநகர் உள்பட சில…

பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு பேசு: ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் கண்டிப்பு

நியூயார்க்: அமைதியை விரும்பினால், எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள் என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பாகிஸ்தானுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து…