Category: இந்தியா

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா, இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா? இல்லையா? என்பது குறித்த வாதம் உச்சநீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கை உச்சநீதிமன்ற…

சிக்கிம் : பாஜகவில் இணைந்த 10 எதிர்க்கட்சி எம் எல் ஏ க்கள்

காங்டாக் சிக்கிம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகிய 10 சட்டப்பேரவை உறுப்பின்ர்கல் பாஜகவில் இணைந்துள்ளன்ர். சிக்கிம் மாநில சட்டபேரவையில் 32 தொகுதிகள் உள்ளன.…

விமானம் வேண்டாம் பயணம் செய்ய சுதந்திரம் தேவை : காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் பதில்

டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு வர தனி விமானம் அனுப்பி வைப்பதாக காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தமைக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு…

போராட்டம் எதிரொலி: ஹாங்காங் பயணிக்கும் மக்களுக்கு இந்தியா ஆலோசனை!

பீஜிங்: சீனா கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு எதிராக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்கார்கள் சர்வதேச விமான நிலையத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து கிளம்பும் இந்திய விமான பயணிகள்,…

மோடி நடித்த மேன் Vs வைல்டு’ எபிசோட்: கார்பெட் பூங்காவுக்கு ரூ.1.26 லட்சம் வழங்கிய டிஸ்கவரி சேனல்!

டெஹ்ராடூன்: பிரதமர் மோடியைக் கொண்ட ‘மேன் Vs வைல்டு’ எபிசோட் படமாக்கப்பட்ட இடமான கார்பெட் தேசிய பூங்காவுக்கு டிஸ்கரி சேனல் ரூ .1.26 லட்சம் வழங்கி உள்ளது.…

ஸொமடோ போராட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதா? : அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா ஸொமடோ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோ…

ராஜஸ்தான் மாநில எம்.பி.யாக தேர்வாகும் மன்மோகன் சிங்! வேட்புமனு தாக்கல்!

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக அவர் இன்று தனது வேட்புமனுவை…

ஆகஸ்டு 15 ஆம் தேதி: ஸ்ரீநகரில் சுதந்திர தின தேசிய கொடி ஏற்றுகிறார் அமித்ஷா!

டில்லி: இந்தியாவின் சுதந்திர நாளான ஆகஸ்டு 15ந்தேதி ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர். இந்திய தேசியை கொடியை ஏற்றுகிறார். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.…

ஐந்து ரூபாய் செலவழிக்கப் பல முறை யோசிக்கும் வாடிக்கையாளர்கள் : பிரிட்டானியா இயக்குநர்

டில்லி வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபாயைச் செலவழிக்கப் பல முறை யோசிக்கும் நிலையில் உள்ளதாக பிரிட்டானிய நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பொருளாதாரம்…

மரம் நடுவதை ஊக்குவிக்க டில்லி குருத்வாராக்களில் மரக்கன்று பிரசாதம் 

டில்லி மரம் நடுவதை ஊக்குவிக்க டில்லியில் உள்ள குருத்வாராக்களில் பிரசாதமாக மரக்கன்று அளிக்கப்படுகிறது. பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு அனைத்துக் கோவில்களிலும் பிரசாதம் வழங்குவது நீண்ட நெடுங்கால…