Category: இந்தியா

உன்னாவ் பலாத்கார எம்எல்ஏ செங்கார் பாஜகவில் இருந்து சஸ்பெண்டு!

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், உ.பி. மாநிலம் உன்னாவ் பாஜக எம்எல்ஏ மீது, பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண் விபத்தில் சிக்கி உயிருக்கு…

இந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்து : அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

டில்லி இந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ரெயில்வேக்களில் இந்திய ரெயில்வே ஒன்றாகும். நாடெங்கும் உள்ள ஒவ்வொரு…

இறுதி நேரத்தில் விமான விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட இண்டிகோ விமான பயணிகள்

மும்பை தொழில்நுட்ப கோளாறுடன் வானில் பறக்க இருந்த விமானம் இறுதி நேரத்தில் விமானியால் நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமான சேவை நிறுவன விமானம் ஒன்று மும்பையில் இருந்து கிளம்பியது.…

ஆர் எஸ் எஸ் ராணுவப் பள்ளி அடுத்த ஏப்ரல் முதல் தொடக்கம்

டில்லி ஆர் எஸ் எஸ் இயக்கம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ராணுவப்பள்ளி ஒன்றைத் தொடங்க உள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சேர…

தெலுங்கானா போனலு திருவிழாவில் ருசிகரம்: சப்-இன்ஸ்பெக்டருக்கு உதட்டில் ‘இச்’ கொடுத்த வாலிபர்

ஐதராபாத்: தெலுங்கானா போனலு திருவிழாவில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளரை பிடித்து இழுத்து, அவரது உதட்டில் முத்தமிட்ட…

பலாத்கார புகார் அளித்த பெண் விபத்து குறித்துப் பேச அகிலேஷ் யாதவுக்கு சபாநாயகர் தடை

டில்லி அகிலேஷ் யாதவ் உன்னாவ் பலாத்கார புகார் அளித்த பெண்ணின் விபத்து குறித்துப் பேச அனுமதிக்க சபாநாயகர் மறுத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசிக்கும் ஒரு…

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் ஸ்டிரைக்!

டில்லி: பாராளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து நாளை நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளனர்.…

மலேரியா ஒழிப்பு – தனது 2030ம் ஆண்டு இலக்கை அடையுமா இந்தியா?

புதுடெல்லி: மலேரியாவை வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து அகற்றுவது என்ற இலக்கோடு அரசு செயல்பட்டுவரும் நிலையில், மே 2019 வரை, 66,313 பேருக்கு மலேரிய நோய் பாதிப்பு…

உன்னாவோ கற்பழிப்பு சம்பவம் – பாரதீய ஜனதா மீது தாக்குதல் தொடுத்த ராகுல் காந்தி

புதுடெல்லி: ‘பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் உங்களை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் கேள்வி எழுப்பாதீர்கள்’ என்று கூறி, பாரதீய ஜனதாக் கட்சியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்…

அணு சக்தி தாது மணல் எடுக்கத் தனியாருக்குத் தடை : அணு சக்தி துறை அறிவிப்பு

சென்னை அணு சக்தி துறை அணு சக்தி தாது மணலை தனியார் துறை எடுக்கக் கூடாது என தடை விதித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார்…