Category: இந்தியா

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா..!

பெங்களூரு: கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக, மாலை 6 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் பாரதீய ஜனதாவின் எடியூரப்பா. இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய்…

இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் நிதிச் செயலர் விருப்ப ஓய்வில் செல்கிறார்

டில்லி மின் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிதிச் செயலர் என்பது…

வாகன உதிரி பாகங்கள் விற்பனை சரிவு : 10 லட்சம் பேர் பணி இழப்பு அபாயம்

டில்லி வாகன உதிரி பாகங்கள் விற்பனை சரிவால் சுமார் 10 லட்சம் பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடும்…

சிவசேனா புகார் எதிரொலி : மூவர் டிக் டாக் கணக்குகள் முடக்கம்

மும்பை சிவசேனா அளித்த புகாரையொட்டி டிக் டாக் தனது 3 பயனாளிகள் கணக்கை முடக்கி உள்ளது. டிக் டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.…

முத்தலாக் மசோதா: பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பு

டில்லி: மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவுக்கு, பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மோடி…

யமுனை நதி மாசடைவதால் பாதிப்புக்குள்ளாகும் தாஜ் மஹால்!

ஆக்ரா: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பளிங்கு சுவர்களின்மேல், மீண்டும் பச்சை மற்றும் கருப்பு கறைகள் தென்படத் துவங்கியுள்ளன. யமுனை நதியின் மாசுதான் இதற்கு காரணம் என்று…

நிலத்தடி நீர் பயன்பாட்டு வரையறைக்குள் வேளாண்மையை சேர்க்க முயலும் அரசு!

புதுடெல்லி: நிலத்தடி நீரின் கையிருப்பு மற்றும் அளவுக்கதிகமான பயன்பாடு குறித்த கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு (குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானங்கள்) திட்டங்களின் மீது…

கர்நாடகாவில் 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – சபாநாயகர் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில் இதுவரை 3 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சபாநாயகர் ரமேஷ் குமார்.…

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6289 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோவின் வணிகப் பிரிவு..!

புதுடெல்லி: இஸ்ரோ அமைப்பின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன், கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக் கோள்களை செலுத்தியதன் மூலம் ரூ.6289 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்…

கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவு ஊழியர்களை தேர்வுசெய்த டிசிஎஸ் நிறுவனம்

மும்பை: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆளெடுப்பு விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஜுன் காலாண்டில் 12,356…