Category: இந்தியா

பாஜக தலைவர்கள் சொத்து குறித்து அரசு விசாரிக்க வேண்டும் : மாயாவதி 

டில்லி தமது சகோதரர் சொத்தை பறிமுதல் செய்த பாஜக அரசு தனது கட்சி தலைவ்ர்க்ள் சொத்து குறித்து விசாரிக்க வேண்டும் என மாயாவதி கூறி உள்ளார். பகுஜன்…

கட்சிமாறும் சட்ட அவைகளின் உறுப்பினர்கள் செய்ய வேண்டியது என்ன?

கட்சிமாறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை ராஜினாமா செய்து மறுதேர்தலை சந்திக்க வேண்டும். அதுதான் ஜனநாயக அடிப்படை என்று கூறியுள்ளார் கட்டுரையாளர் அம்ரிதா லால்.…

கோழியையும், முட்டையையும் சைவமாக அறிவியுங்கள்! சிவசேனா எம்.பி. கோரிக்கை

டில்லி: சிக்கன், முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சிவசேனா கட்சியைச்சேர்ந்த எம்.பி சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். இது கடும் விமர்சனங்களுக்கு…

பிரியங்கா காந்தி இன்னும் ‘தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா?’: உ.பி.யில் பரபரப்பு

டில்லி: உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்னும் விருந்தினர் மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுனாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ்…

நரேந்திர மோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் – ஏன்?

அலகாபாத்: வாரணாசி மக்களவைத் தொகுதியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் சரிபார்ப்பு – அதிக அவகாசம் கோரும் மத்திய அரசு

புதுடெல்லி: அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியலை இறுதிசெய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த ஜுலை 31 காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென கோரியுள்ளது மத்திய அரசு. இந்தியா என்பது அகதிகளின் தலைநகரமாக…

கர்நாடக சட்டமன்றம் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சபாநாயகர் ரமேஷ்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது கடந்த 2 நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், சபையில் ஏற்பட்ட அமளியை…

திருநங்கைகளுக்கான பாதுகாப்பு மசோதா மக்களவையில் அறிமுகம்

புதுடெல்லி: திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்களின் பாலினம் மற்றும் உரிமைகளை நிர்ணயித்துக்கொண்டு, சமூகப்…

ஆதார் அட்டையை திருடிய இடத்திலேயே தவறவிட்டதால் சிக்கிய திருடன்!

டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் உள்ள ஒரு மளிகைக் கடையில் திருடிய நீரஜ் எனப்படும் நபர், தனது ஆதார் அட்டையை கடையிலேயே தவறி விட்டுச்சென்று விட்டதால், தற்போது…

பிரதமரின் தனிச் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி விவேக் குமார் நியமனம்

புதுடெல்லி: இந்திய வெளிநாட்டுப் பணி(ஐஎஃப்எஸ்) அதிகாரி விவேக் குமார், பிரதமரின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; பிரதமர் தலைமையில்…