Category: இந்தியா

பட்ஜெட் தயாரிப்பு துவக்கம் – ஹல்வா வழங்கினார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: வரும் 2019-2020ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவங்கிவிட்டதையடுத்து, ஜுன் 22ம் தேதி மத்திய நிதியமைச்சகம் சார்பில் ‘ஹல்வா திருவிழா’ நடத்தப்பட்டது. பட்ஜெட் ஆவணங்களை…

மத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

டில்லி: மத்திய பட்ஜெட் விரைல் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் வரும்…

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம்: முதன்முறையாக அல்வா கிண்டிய அமைச்சர் நிர்மலா

டில்லி: மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சம்பிரதாய முறைப்படி முதன்முறையாக அல்வா கிண்டி பணிகளை தொடங்கி வைத்தார்.…

3500 ஏற்றுமதியாளர்களை கண்காணித்துவரும் மத்திய அரசு

புதுடெல்லி: தங்களின் வருமான வரி கணக்கு விபரங்களுடன், சுங்கவரி தொடர்பான பதிவுகள் முரண்படக்கூடிய 3500 ஏற்றுமதியாளர்களிடம் அரசு தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதுதவிர, ஜிஎஸ்டி தாக்கல் கணக்குகளில்…

இந்தியாவிலேயே குறைந்தளவு லஞ்சம் புழங்கும் மாநிலம் கேரளா: ஆய்வில் தகவல்

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே குறைந்த அளவிலான லஞ்சம் புழங்கும் மாநிலம் கேரளா என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊடக ஆய்வு மையம் 20 மாநிலங்களில் குறைந்தது 2 மாவட்டங்களை தேர்வு…

மகாராஷ்ட்ராவில் 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: அரசு தகவல்

மும்பை: மகாராஷ்ட்ராவில் கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்ட்ர சட்டப் பேரவையில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புத்…

போதை விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு நடிகர் சஞ்சய் தத்தை பயன்படுத்தும் முடிவை கைவிட்ட மத்திய அரசு

புதுடெல்லி: போதை எதிர்ப்பு பிரச்சாரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை பயன்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. ஜுன் 26-ம் தேதி சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு…

பாலியல் வன்புனர்வு வழக்குகளை பைசல் செய்வதில் டெல்லி போலீஸ் முதலிடம்: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: 58.3% பாலியல் வன்புனர்வு வழக்குகளில் டெல்லி போலீஸார் 2 மாதங்களில் விசாரணையை முடித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ள தகவலில், பாலியல் வன்புனர்வு குற்றங்களில்…

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதை 2 மாதங்களுக்கு நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மறைமுக ஜிஎஸ்டி வரியை அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய நேரம்…

அன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாத உதவிப் பேராசிரியை வெளியேற்றம்: வருத்தம் தெரிவித்த மடாதிபதி

உடுப்பி: கர்நாடகா கோயில் அன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாதவர் என்று கூறி, உதவி பேராசிரியை ஒருவரை வெளியேற்றிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. மணிப்பாலை சேர்ந்தவர் வனிதா ஷெட்டி.…