Category: இந்தியா

இரு பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கேபினட் அந்தஸ்துடன் பதவி நீட்டிப்பு

டில்லி பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளான நிருபேந்திர மிஸ்ரா மற்றும் பி கே மிஸ்ராவுடன் பதவி நீட்டிக்கபட்டு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற…

காணாமல் போன ராணுவ விமான பாகங்கள் அருணாசல பிரதேசத்தில் கிடைத்தன

டில்லி சென்ற வாரம் காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமான பாகங்கள் அருணாசலப் பிரதேசத்தில் கிடைந்துள்ளன. கடந்த 3 ஆம் தேதி அன்று…

புயலாக உருமாறியுள்ள காற்றழுத்த மண்டலம்

கொச்சி: மும்பைக்கு தென்மேற்கே 760 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலத்தால், கேரளாவின் பல பகுதிகள், கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா, கொங்கன் பகுதி, கோவா மற்றும்…

மத்திய அமைச்சருக்கு கெட்டுப்போன உணவை அளித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

கான்பூர் டில்லியில் இருந்து காசி செல்லும் வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பயணிகளுக்கும் கெட்டுப் போன உணவு அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து காசிக்கு செல்லும் வந்தே…

13 ஆயிரம் விவசாயிகள் கணக்கில் அரசு செலுத்திய பணம் மாயம்: கர்நாடகாவில் கொந்தளிப்பு

பெங்களூரு: கடன் ரத்து செய்யப்பட்ட 13 ஆயிரம் கர்நாடக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் மாயமானது. கர்நாடக மாநிலம் காலபர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான…

அமித்ஷா பிரச்சாரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையை மீண்டும் திறந்து வைத்தார் மம்தா

கொல்கத்தா: மக்களவை தேர்தலின்போது உடைக்கப்பட்ட சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த தேர்தல்…

 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி…

பஞ்சாப் : அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட முதல்வர் உத்தரவு

பகவன்புரா, பஞ்சாப் ஆழ்துளை குழாய் கிணற்றில் விழுந்த குழந்தை இறந்தததால் பஞ்சாப் முதல்வர் அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர்…

திருப்பதி தேவஸ்தான ஆணையத்தில் இருந்து சுதா மூர்த்தி விலகல்

பெங்களூரு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான சுதா மூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தான ஆணையத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனர் மனைவியும்…

வித்தியாசமான முறையில் நடைபெற்ற கிரிஷ் கர்னாட் இறுதி நிகழ்வுகள்

பெங்களூரு: ஞானபீட விருதுபெற்ற பன்முக ஆளுமையான கிரிஷ் கர்னாட்டின் உடல், அவரின் சொந்த விருப்பத்தின்படியே எந்தவித மத ஆச்சாரங்களும், சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது. மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும்…