வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் அளிக்க மகாராஷ்டிரா வங்கி மறுப்பு
மும்பை மகாராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட எட்டு பகுதி விவசாயிகளுக்கு கடன் வழங்க மகாராஷ்டிரா வங்கி மறுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்…