Category: இந்தியா

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் அளிக்க மகாராஷ்டிரா வங்கி மறுப்பு

மும்பை மகாராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட எட்டு பகுதி விவசாயிகளுக்கு கடன் வழங்க மகாராஷ்டிரா வங்கி மறுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்…

4வது கட்ட வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் பல வாக்குச் சாவடியில் பாஜக- திரிணாமூல்-காவல்துறையினர் இடையே மோதல்

கொல்கத்தா: நாடு முழுவதும் இன்று 9 மாநிலங்களில் 72 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பல வாக்குச்…

காஷ்மீரில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ் ஈ முகமது திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்: பிற்பகல் 3.30 மணிக்கு 49.53%

டில்லி: நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3.30 மணி அளவில் சராசரியாக…

40 திருணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ க்கள் பாஜகவுடன் தொடர்பு : மோடி

செராம்பூர், மேற்கு வங்கம் திருணாமுல் காங்கிரஸின் 40 சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இன்று நான்காம்…

மோடிக்கு எதிராக வாரணாசியில் தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல்!

வாரணாசி: விவசாயிகளை வஞ்சித்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள் களமிறங்கி உள்ளனர். அவர்கள் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதுபோல…

ஸ்டம்புகளை தட்டி விட்ட ரோகித் சர்மாவுக்கு அபராதம்

கொல்கத்தா தாம் அவுட் ஆனதற்காக ஸ்டம்பை தட்டி விட்ட ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தாவில் ஐபிஎல் 2019 இன் லீக் போட்டி கொல்கத்தா நைட்…

கணவரின் வீட்டுக்குள் செல்ல முயன்ற இந்திய கிரிக்கெட் வீரர் மனைவி கைது

அம்ரோகா, உத்திரப் பிரதேசம் இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமி தற்போது…

இந்தியாவில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள பாகிஸ்தான் குடியேறிகள்

ஜோத்பூர் இன்று நடைபெற உள்ள நான்காம் கட்ட வாக்குப் பதிவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் முதல் முதலாக வாக்களிக்கின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க…

ரஃபேல் சீராய்வுமனு விசாரணையை ஒத்திவைக்க மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை

டில்லி: ரஃபேல் சீராய்வுமனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கு தொடர்பாக புதிய பிரமாண பத்திரங்களை தாக்கல்…