Category: இந்தியா

ஃபானி புயலின் கோரம்: இளம்பெண்களை தூக்கியடித்த பரிதாபம் – வைரல் வீடியோ…

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பகலில் ஒடிசாவை சூறையாடி விட்டு, இரவு மேற்கு வங்கத்தையும் பதம்பார்த்த நிலையில், பங்களாதேஷ் சென்று அமைதியடைந்துள்ளது. இந்த நிலையில்,…

ஆம்ஆத்மியின் முதல்விக்கெட் வீழ்ந்தது: டில்லி காந்திநகர் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்….!

டில்லி: தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த காந்திநகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.…

கட்டிடங்களில் உள்கட்டமைப்பு அமைக்க அதிக ஜிஎஸ்டி வசூலிக்க அரசு தடை

டில்லி கட்டுமானங்களில் அனைத்து உட்கட்டமைப்புக்கும் கட்டிடத்துக்கு வசூலிக்கும் அதே விகிதத்தில் ஜி எஸ் டி வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுமான துறைக்கான ஜி எஸ்…

பிகார் காப்பகத்தில் காணாமல் போன 11 பெண்கள் கொல்லப்பட்டனரா? : சிபிஐ சந்தேகம்

டில்லி பீகார் காப்பகத்தில் காணாமல் போன 11 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகத்தில்…

இந்திய ஆட்டோமொபைல் துறை பங்குகள் சரிவால் 42 பில்லியன் டாலர் இழப்பு

டில்லி நடந்து முடிந்த 16 மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் மதிப்பு 2017 ஆம் ஆண்டு…

புல்வாமாவும் கோத்ராவை போல் பாஜகவின் சதி திட்டமே : குஜராத் முன்னாள் முதல்வர்

அகமதாபாத் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் குஜராத் முதல்வருமான சங்கர்சிங் வாகேலா புல்வாமா தாக்குதல் பாஜகவின் சதித்திட்டம் என கூறி உள்ளார். குஜராத் மாநில முன்னாள்…

ஃபானி புயல் பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்கு மத்தியஅரசு உதவி செய்யும்: மோடி

ஜெய்ப்பூர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் ஆந்திர கடற்கரை வழியாக சென்று ஒடிசாவை புரட்டிப் போட்டு விட்டு வலு குறைந்த நிலையில் நள்ளிரவு மேற்குவங்கத்தை மிரட்டிவிட்டு சென்றது.…

ஒடிசாவை தொடர்ந்து மேற்கு வங்கத்தை தாக்கிய ஃபானி! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கொல்கத்தா: ஃபானி புயல் நேற்று பகலில் ஒடிசாவை புரட்டிப்போட்ட நிலையில், நள்ளிரவில் மேற்கு வங்கங் தையும் தாக்கிவிட்டு பங்களாதேஷ் நோக்கி சென்றது. மீட்பு பணிகளில் மம்தா மும்முரமாக…

மே 6 வாக்குப்பதிவு: ராகுல், சோனியா போட்டியிடும் தொகுதிகள் உள்பட 51 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு

டில்லி: 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (6ந்தேதி) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இந்த தேர்தலில், நாட்டில்…

ஐபிஎல் 2019 : கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி

மொகாலி நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் நேற்று மொகாலியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…