Category: இந்தியா

“பா.ஜ. ஆட்சிக்கு வராமல் தடுப்பதில் அனைவரிடமும் ஒற்றுமை உள்ளது”

போபால்: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாரதீய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் என்று கூறியுள்ளார் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத். ஒரு நேர்காணலில் அவர்…

பிரக்யாவின் மனதில் நஞ்சை விதைத்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கமே: அமைச்சர்

வாலியர்: சாத்வி பிரக்யா தாகூர் அடிப்படையில் நல்ல பெண்தான் என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பாலேயே அவர் வாழ்க்கை திசைதிரும்பியது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய பிரதேச மாநில…

உத்திரப்பிரதேசத்தில் யாருக்கு எவ்வளவு? – கணிக்கிறார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு 17 இடங்கள் கிடைப்பதே கடினம் என ஆரூடம் தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் கூறியுள்ளதாவது, “கடந்தமுறை…

தலைமை நீதிபதி பாலியல் வழக்கு விசாரணை : புகார் அளித்த பெண் திடீர் விலகல்

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்த வழக்கு விசாரணையில் இருந்து புகார் அளித்த பெண் விலகி உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்…

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சாதனை இடம்பிடித்த இந்தியர்!

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில், இந்திய வீரர் சத்யன், 24வது இடம்பிடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில், இந்திய வீரர் ஒருவர் முதல் 25…

திரிபுராவில 130 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவா?

அகர்தலா: மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில், கிட்டத்தட்ட 130 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிடும் என நம்பப்படுகிறது. அப்படி உத்தரவிடப்பட்டால், நாட்டிலேயே இந்த…

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய இந்து சேனை கோரிக்கை

டில்லி வலது சாரி இயக்கமான இந்து சேனை இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வலது…

போதை மருந்து வைத்திருந்த ஐபிஎல் பஞ்சாப் அணி உரிமையாளருக்கு சிறை

டோக்கியோ பிரபல இந்திய தொழிலதிபரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததால் ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களான பாம்பே…

ராகுல் காந்தியை முதலில் கையில் ஏந்தினேன் : வயநாடு செவிலியர் பெருமிதம்

வயநாடு ராகுல் பிறக்கும் போது பிரசவ நேரத்தில் உடன் இருந்த செவிலியர் வயநாட்டை சேர்ந்த ராஜம்மா வவாதில் ஆவார். கடந்த 1970 ஆம் வருடம் ஜூன் மாதம்…

ஐபிஎல்2019: ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் ரத்து! பெங்களூரு அணி வெளியேறிய பரிதாபம்

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையே நடை பெற்று வந்த நிலையில், இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்…