Category: இந்தியா

ஐதராபாத் சார்மினார் கோபுரத்தில் ஏற்பட்ட திடீர் சேதம்!

ஐதராபாத்: வரலாற்று புகழ்மிக்க சார்மினார் கோபுரத்தில் ஏற்பட்ட சிறிய சேதத்தால், ஐதரபாத் மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தின் அடையாளச் சின்னமாய் விளங்கி வருகிறது கடந்த 1591ம்…

புதிய சூப்பர் ஆயுதத்துடன் களத்தில் குதிக்கவுள்ள ரிலையன்ஸ் ஜியோ

மும்பை: ஒரே தரவுதளத்தில் 100 சேவைகளைத் தரக்கூடிய வகையிலான ஒரு ‘சூப்பர் செயலியை’, ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன்…

“குறுகியகால நோக்கில் சவாலானது; நீண்டகால நோக்கில் முக்கியமானது”

புதுடெல்லி: நீண்டகால நோக்கில் இந்தியா எங்களுக்கான மிக முக்கியச் சந்தை என தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டிம் குக். அவர் கூறியுள்ளதாவது, “இந்தியா…

தோனியின் கையெழுத்துக்கு காத்திருந்த நான் அவருடன் விளையாடுகிறேன் : ரியான் பராக்

டில்லி இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் தாம் தோனியின் ஆட்டோகிராபுக்காக காத்திருந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் 17 வயதானவர்…

ராமரை 30 ஆண்டு காலமாக பாஜக ஏமாற்றி வருகிறது : காங்கிரஸ்

அயோத்தி பாஜக ராமரை வாக்குக்காக 30 வருடங்களாக ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். பாஜக கடந்த தேர்தலில் அயோத்தியில் ராமர் கோவில்…

மோடி குறித்த விசாரணையை மே 6 க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி மோடி மற்றும் அமித்ஷா குறித்த தேர்தல் விதிமுறை மீறல் புகார்களை மே மாதம் ஆறாம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபெற்று வரும்…

“என்று பயம் வருகிறதோ, அப்போது என்னையே சிறைவைத்துக் கொள்வேன்”

வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியிடம் தோற்று விடுவேன் என்று எப்போதுமே மனதால் அஞ்சியதில்லை என்றும், அப்படி ஒரு அச்சம் வரும் நாளில், அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொள்வேன்…

7 ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 கோடி- மணிஷ் சிசோடியா புகார்

புதுடெல்லி: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க, பாரதீய ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் டெல்லி மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான மணிஷ்…

பாஜகவுக்கு எதிரணியின் பிரதமர் யார் என்பது மே மாதம் 21 தெரிய வரும் : சந்திரபாபு நாயுடு

அமராவதி பாஜகவுக்கு எதிரணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து வரும் மே மாதம் 21 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.…

கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் புர்காவுக்கு தடை விதித்துள்ளது

மல்லப்புரம் கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் தான் நடத்தும் கல்லூரிகளில் பெண் மாணவிகள் புர்கா அணிந்து வர தடை விதித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர்…