Category: இந்தியா

ராகுல் காந்தி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திகள்

வயநாடு: ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி என்ற பெயரில் 2 பேரும், காந்தி என்று முடியும் பெயரில் ஒருவரும் போட்டியிடுகின்றனர். உத்திரப்பிரதேசம் அமேதி…

உங்கள் வாழ்க்கை திரைப்படமானால் யார் கதாநாயகி?: மாணவிகள் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி

புனே: உங்கள் வாழ்க்கை திரைப்படமானால் யார் கதாநாயகி என்ற கேள்விக்கு, கட்சிப் பணியே என் கதாநாயகி என்று பதில் அளித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. புனேயில்…

ஹெலிகாப்டர் பேர வழக்கில் குற்றப்பத்திரிகை தகவலை கசியவிட்டதா அமலாக்கத்துறை?

புதுடெல்லி: ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக அகஸ்ட்டா வெஸ்லான்ட் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவன இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் தெரிவித்துள்ளார். கடந்த…

விஸ்வரூபமெடுக்கிறதா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பிரச்சினை?

பாரதீய ஜனதாவின் நிறுவனர்களுள் ஒருவரும், அக்கட்சியின் இரண்டாவது தலைவருமான லால்கிஷன் அத்வானி மற்றும் இன்னொரு நிறுவனரும், அக்கட்சியின் மூன்றாவது தலைவருமான முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு இந்த…

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் விதி மீறல்: இந்திய தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் நன்னடத்தை விதி மீறிய செயல்…

“மீண்டும் இணைய விரும்பினார் நிதிஷ்; ஆனால் மறுத்துவிட்டேன்”

பாட்னா: மகா கூட்டணியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவுடன் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மீண்டும் மதசார்பற்ற கூட்டணியில் இணைய தூது அனுப்பியதாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும்…

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வரும் 10ம் தேதி வேட்பு மனு தாக்கல்..!

டில்லி: உ.பி. மாநிலம் அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 10ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி அமேதியில்…

குருவை அவமதிப்பதுதான் இந்து கலாச்சாரமா?: ராகுல் காந்தி கேள்வி

சந்திரப்பூர்: பிரதமர் மோடி, தனது குரு அத்வானியை அவமதித்துவிட்டார். குருவை அவமரியாதை செய்வதுதான் இந்து கலாச்சாரமா? எனக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. எப்போதுமே இந்துச்…

இந்தியாவின் 40% பகுதியில் கடும் வறட்சி: மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவின் 40% பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வறட்சி எச்சரிக்கை முறை என்ற அமைப்பின்…

மும்பையில் சம்பளம் உயர்ந்தாலும் வீடு வாங்குவது எட்டா கனியே: வங்கி கடன் பெறுவதில் சிக்கல்

மும்பை: மும்பை நகரில் சம்பளம் அதிகம் உயர்ந்து கொண்டு போனாலும், அங்கு வீடு வாங்குவது கடினமாகவே உள்ளது. இந்தியாவின் மற்ற நகரங்களை விட, மும்பை நகரில் மலிவாக…