Category: இந்தியா

எரிபொருள் மறுப்பு: ஜெட் ஏர்வேஸை கைவிட்ட இந்தியன் ஆயில் நிறுவனம்!

டில்லி: ஏற்கனவே நிதிச்சுமை காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தள்ளாடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மேலும் சோதனை மேல் சோதனை வந்துள்ளது. இதுவரை விமானத்தை இயக்க…

பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் விருப்ப ஓய்வு திட்டம் : அரசு பரிசீலனை

டில்லி அரசு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவன ஊழியர்களின் விருப்ப ஓய்வு திட்டம் அரசு பரிசிலனையில் உள்ளது.…

லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை: பாஜக தலைமைக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம்

டில்லி: பாராளுமன்ற சபாநாயகரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுமித்ரா மகாஜன் தான் நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக தலைமைக்கு கடிதம்…

அரசு விற்ற ரூ.1100 கோடி விப்ரோவின் ’எதிரி பங்குகள்’ : விவரம் இதோ

டில்லி மத்திய அரசு பாகிஸ்தானியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1100 கோடி மதிப்புள்ள விப்ரோ பங்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 1960 களில் இந்தியாவுக்கும் சீனா மற்றும்…

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்று கூறி காவல்துறை பாதுகாப்பு கோரிய இளம்பெண் கைது! நொய்டா போலீசார் அதிரடி

நொய்டா: தான் இந்திய வெளியுறவுத்துறையை அதிகாரி என்றும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய இளம்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கூறியது பொய்…

30 வருடங்களாக இஸ்லாமிய எம் பி இல்லாத குஜராத்

அகமதாபாத் கடந்த 30 வருடங்களாக குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு இஸ்லாமியர் கூட மக்களவை உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்படவில்லை குஜராத் மாநிலத்தில் 9.5% மக்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.…

21 ஆண்டுகளுக்கு பின் இணையும் சஞ்சய் தத் மற்றும் மாதுரி தீட்சித் ஜோடி…!

“கலங்க்’ படத்தில் சஞ்சய் தத் மற்றும் ஸ்ரீதேவி சேர்ந்து நடிக்கவிருந்தனர் எதிர்பாராதவிதமாக ஸ்ரீதேவி மரணமடைந்ததால், இப்படத்திற்கு மாதுரி தீக்ஷித் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 21 ஆண்டுகளுக்கு முன் வெளியான…

பாஜகவுக்கு கசப்பு மருந்து அளிக்க உள்ள உத்திரப் பிரதேச கரும்பு விவசாயிகள்

பிஜ்னோர், உ.பி. மேற்கு உத்திரப் பிரதேச கரும்பு விவசாயிகள் பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேற்கு உத்திரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது.…

மறைந்த நண்பனின் இறுதி சடங்கிற்காக 48 மணி நேரத்தில் ரூ.22 லட்சம் நிதி வசூலித்து உதவிய உயிரோட்டமுள்ள நண்பர்கள்… !

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் பசரூர். ஜெர்மனியில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் முனிச் நகரில் உள்ள தனது…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் தடை

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம், அரசு இடத்தை காலி செய்ய டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில்…